1964 புயலையே தாங்கிய தேவாலயம்... தனுஷ்கோடியில் இன்று இடிந்து விழுந்த ஒரு பகுதி

15 hours ago 1

Last Updated:Sep 10, 2026 2:01 PM IST

தனுஷ்கோடியில் 1964 புயலில் சேதமடைந்த தேவாலயத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. அழியும் நிலையில் உள்ள இந்த தேவாலயத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

+

964

964 புயலையே தாங்கிய தேவாலயம்

ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடியில் 1964-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் புயலில் சேதமடைந்த பழமையான தேவாலயத்தின் ஒரு பகுதி தற்போது இடிந்து விழுந்துள்ளது. பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி காணப்படும் இந்த தேவாலயம் மேலும் சேதமடைந்து அழியும் நிலையில் இருப்பதால், வரலாற்றுச் சின்னமாக விளங்கும் இதனைப் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read Entire Article