கேப்டன் என்ற முறையில் முனியம்மாளின் செயலுக்கு கண்டனம் தெரிவித்த ஷாதிகா, அவரை கார்டன் பகுதிக்கு செல்லுமாறு கூறியுள்ளார்.
ஆனால், ஷாதிகாவின் இந்த உத்தரவை ஏற்க முனியம்மாள் மறுத்துள்ளார். “என்னால் வெளியே செல்ல முடியாது. முடிந்தால் நீங்கள் 18 பேரும் வெளியே போங்கள்” என எதிரில் இருந்த போட்டியாளர்களிடம் தனது நிலைப்பாட்டை அழுத்தமாக தெரிவித்துள்ளார்.
முனியம்மாளின் இந்த அதிரடியான பதில், அங்கிருந்த போட்டியாளர்களிடையே மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புளியோதரையை மையமாகக் கொண்டு தொடங்கிய இந்த விவகாரம், கேப்டன் உத்தரவு, தனிப்பட்ட கருத்து மோதல் என அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்றிருப்பது பிக்பாஸ் வீட்டில் புதிய பிரச்சனைக்கு வழிவகுத்துள்ளதா?என்ற எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
.png)
18 hours ago
1




English (US) ·