Last Updated:Sep 10, 2026 7:49 PM IST
பாஜகவை எதிர்த்து திமுக உட்பட யாரும் பேசுவதில்லை. மே 4-க்கு பிறகு அனைவரும் அமைதியாகிவிட்டனர் என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், எம்.பி.யுமான மாணிக்கம் தாகூர், “மத்திய பாஜக அரசை பற்றி பேசுவதற்கு, எதிர்க்கட்சி (திமுக) உட்பட அனைவரும் இங்கு திடீரென அமைதியாகிவிட்டார்கள். யாரும் மே 4-க்கு பிறகு பேசுவதில்லை. தமிழ்நாட்டிற்கு வஞ்சனை செய்வதை ஆளும் கட்சி உட்பட அனைவரும் மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டியது அவர்களின் கடமை” எனத் தெரிவித்துள்ளார்.
.png)





English (US) ·