Last Updated:Sep 10, 2026 2:59 PM IST
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நேபாள வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனவர்களை மீட்க எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய,மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது.

நேபாள வெள்ளத்தில் காணாமல் போனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருவதாகவும், 3 அதிகாரிகள் காத்மாண்டுவில் முகாமிட்டு தேடுதல் பணிகளை கண்காணித்து வருவதாகவும் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
.png)




English (US) ·